பல்லவி
மா குலமுனகிஹ பரமொஸகி3ன 1நீகு மங்க3ளம் ஸு1ப4 மங்க3ளம்
அனுபல்லவி
2மாகுல ப்3ரோசின மத3ன ஜனக நீகு மங்க3ளம் ஸு1ப4 மங்க3ளம் (மா)
சரணம்
சரணம் 1
மத3 க3ஜ க3மன மானித ஸத்3-கு3ண நீகு மங்க3ளம் ஸு1ப4 மங்க3ளம்
மத3 மோஹ ரஹித மஞ்ஜுள 3ரூப த4ர நீகு மங்க3ளம் ஸு1ப4 மங்க3ளம் (மா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மா/ குலமுனகு/-இஹ/ பரமு/-ஒஸகி3ன/ நீகு/ மங்க3ளம்/ ஸு1ப4/ மங்க3ளம்/
எமது/ குலத்திற்கு/ இம்மையும்/ மறுமையும்/ அளித்த/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/
அனுபல்லவி
மாகுல/ ப்3ரோசின/ மத3ன/ ஜனக/ நீகு/ மங்க3ளம்/ ஸு1ப4/ மங்க3ளம்/ (மா)
மரங்களை/ காத்த/ மதனை/ ஈன்றோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/
சரணம்
சரணம் 1
மத3/ க3ஜ/ க3மன/ மானித/ ஸத்3-கு3ண/ நீகு/ மங்க3ளம்/ ஸு1ப4/ மங்க3ளம்/
மத/ கரி/ நடையோனே/ மதிக்கப்பெற்ற/ நற்பண்புகளோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/
மத3/ மோஹ/ ரஹித/ மஞ்ஜுள/ ரூப/ த4ர/ நீகு/ மங்க3ளம்/ ஸு1ப4/ மங்க3ளம்/ (மா)
செருக்கும்/ மயக்கமும்/ அற்றோனே/ அழகிய/ உரு/ கொண்டோனே/ உனக்கு/ மங்களம்/ சுப/ மங்களம்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நீகு மங்க3ளம் ஸு1ப4 மங்க3ளம் - நீகு மங்க3ளம் ஜய மங்க3ளம் நீகு மங்க3ளம் ஸு1ப4 மங்க3ளம்.
3 - ரூப த4ர - ரூப மரி.
4 - மா மனோஹர - மா மனோரத2.
Top
மேற்கோள்கள்
2 - மாகுல ப்3ரோசின - மரங்களைக் காத்த - மரங்களாய் நின்ற குபேரனின் மைந்தர்கள். கண்ணனை, யசோதை உரலில் கட்டியபோது, உரலை இழுத்துக்கொண்டு சென்று, அங்கு முற்றத்திலிருந்த இரண்டு மருத (அர்ஜுன) மரங்களுக்கிடையில் உரலைத் திணித்து, அம்மரங்களைச் சாய்த்து, நாரதரின் சாபத்தினால் அம்மரங்களான, 'நளகூப3ர' மற்றும் 'மணிக்3ரீவ' என்ற குபேரனின் இரு மைந்தர்களக்கு சாபத்தினின்று விடுதலையளித்தான் கண்ணன். பாகவத புராணம், 10-வது புத்தகம், 10-வது அத்தியாயம் நோக்கவும்.
Top
விளக்கம்
இந்த கிருதி, 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய நாடகத்தில் கடைசியாக இடம்பெறும், ஆய்ச்சியர் கண்ணனை வாழ்த்திப் பாடும் பாடல்.
காமன் பகைவன் - சிவன்
Top